வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


04/11/2009 14.56.05



அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருட்சகோதரிகளின் சபைகளில் அப்போஸ்தலிக்க மேற்பார்வை






நவ.04,2009 அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவிகளின் வாழ்க்கையில் எண்ணற்ற குழப்பமான நிலைகள் காணப்படுவதால் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் அப்போஸ்தலிக்க கலந்தாய்வு ஒன்றை நடத்த வத்திக்கான் தீர்மானித்ததாக கர்தினால் பிராங் ரோட் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் அருட்சகோதரிகளின் சபைகளுக்கு அப்போஸ்தலிக்க கண்காணிப்பு மேற்பார்வை நடத்துவதன் நோக்கம் பற்றி நிருபர் கூட்டத்தில் விளக்கிய, திருப்பீட துறவற சபைகளுக்கானப் பேராயத் தலைவர் கர்தினால் ரோட், இந்தச் சந்திப்பு, அந்நாட்டில் இறையழைத்தல்கள் பெருக உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
2008ம் ஆண்டில் நடைபெற்ற துறவு வாழ்வு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பேச்சாளர்களும் பிரதிநிதிகளும் இந்த விவகாரங்கள் பற்றி தெளிவுபடுத்தினர் என்றும் கர்தினால் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடந்து முடிந்துள்ள முதல் சுற்று அப்போஸ்தலிக்க கலந்தாய்வு, அந்நாட்டில் அருட்கன்னியர்களின் வாழ்வு பற்றிய தெளிவான விவரங்களைத் திருப்பீடம் அறிந்து கொள்ள உதவியுள்ளது என்றும் அவர் கூறினார்.தற்போது இரண்டாவது சுற்று அப்போஸ்தலிக்க கலந்தாய்வு இடம் பெற்று வருவதாகவும் கர்தினால் ரோட் கூறினார்.


  « அட்டவணைக்குச் செல்

 




05/11/2009 16.01.11
துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும், திருத்தந்தை



04/11/2009 15.41.53
இன்றைய நற்செய்தி. நவ. 05



04/11/2009 14.55.34
இறந்தோரைப்  புதைப்பது, அல்லது தகனம் செய்வது குறித்த திருச்சபையின் கருத்துக்களைத் தெளிவாக்கும் முயற்சியில் இத்த்தாலியத் தலத் திருச்சபை


04/11/2009 14.55.08
சிலுவை குறித்த மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பு வேதனை தருகிறது - வத்திக்கான்


04/11/2009 14.53.22
உலக தாராளமயமாக்கல் புதிய கண்ணோட்டத்திற்கான சவாலை முன்வைக்கின்றது - வத்திக்கான் அதிகாரி



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top