வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்



cx_tc06


 


 வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம் > தி௫ச்சபை > செய்தி


05/11/2009 16.01.11



துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும், திருத்தந்தை







நவ.05,2009 இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருச்சபையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்களுக்காக இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, நமது ஒவ்வொரு சோதனையயும் உறுதியான பொறுமையுடனும் இறையரசுக்காகவும் தாங்கிக் கொள்ளும் போது உண்மையிலேயே இவ்வுலகிலே நாம் பேரின்ப பெருவாழ்வை அனுபவிப்போம் என்று உரைத்தார்.

நாம் இவ்வுலகில் பயணிகளே என்றும் குறிப்பிட்ட அவர், கிறிஸ்துவின் பாடுகளோடு நாம் ஒன்றித்து வாழும் போது நமது வாழ்வை நம் ஆண்டவருக்கு உகந்த அன்பின் பலிப்பொருளாகக் கொடுக்க முடியும் என்றும் கூறினார்.

திருச்சபையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்கள் கடவுளரசுக்காகச் செய்த நற்பணிகளையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, அவர்களின் ஆன்மாக்கள் நிறைசாந்தியடைய செபிப்போம் எனவும் விசுவாசிகளைக் கேட்டுக் கொண்டார்.

2008, டிசம்பரிலிருந்து 2009ம் ஆண்டு இந்நாள் வரை 7 கர்தினால்கள், 100 பேராயர்கள் மற்றும் ஆயர்கள் இறந்துள்ளனர். தற்சமயம் திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்கள் கர்தினால்களின் எண்ணிக்கை 114 ஆக உள்ளது.


  « அட்டவணைக்குச் செல்

 




05/11/2009 16.03.05
திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற 21ம் தேதி சிஸ்டீன் சிற்றாலயத்தில் உலகின் பல்வேறு கலைத்துறையினரைச் சந்திக்கிறார்



05/11/2009 16.02.14
இத்தாலியப் பள்ளிகளில் சிலுவைகளை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்றத் தீர்ப்பு, நமக்கு மிகவும் பிடித்தமான அடையாளத்தை நம்மிடமிருந்து எடுத்துவிட முயற்சிக்கும் நடவடிக்கையாக இருக்கின்றது, திருப்பீடச் செயலர்



04/11/2009 15.41.53
இன்றைய நற்செய்தி. நவ. 05



04/11/2009 14.56.05
அமெரிக்க ஐக்கிய நாட்டில் அருட்சகோதரிகளின் சபைகளில் அப்போஸ்தலிக்க மேற்பார்வை


04/11/2009 14.55.34
இறந்தோரைப்  புதைப்பது, அல்லது தகனம் செய்வது குறித்த திருச்சபையின் கருத்துக்களைத் தெளிவாக்கும் முயற்சியில் இத்த்தாலியத் தலத் திருச்சபை



தொடர்புடைய தலைப்புகள்


முந்தைய
  பக்கம்  முந்தைய பக்கம்
வத்திக்கான்
  வானொலியின்
  தலைப்பு
  பக்கம்  வத்திக்கான் வானொலியின் தலைப்பு பக்கம்
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions
top
top