வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


லூக்கா நற்செய்தி 20: 27-40

27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி,28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்று  ...»

நவம்பர் 21 - அன்னைமரி ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புகொடுக்கப்பட்ட விழா.

6ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்ட இவ்விழா, 16ஆம் நூற்றாண்டு முதல், திருச்சபை முழுவதிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மரியின் பெற்றோர், குழந்தை மர  ...»

AIDS நோயாளிகளுக்கு திருச்சபை ஆற்றும் பணி மனிதமாண்பை மதிப்பதாய் இருக்கின்றது - இயேசு சபை குரு

நவ.20,2009 ஆப்பிரிக்காவில் AIDS நோயாளிகளுக்கும், HIV நோய்க் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்குமென கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றும் பணியானது ஒவ்வொரு மனிதனின  ...»

சிஸ்டின் சிற்றாலயம் குறித்த விளக்கப் புத்தகங்கள்

நவ.20,2009 வத்திக்கானின் சிஸ்டின் சிற்றாலயத்தைப் பார்வையிடும் போது, கையில் binoculars களுக்குப் பதிலாக பைபிளைச் சுமந்து செல்வது நலம் பயக்குமென வத்திக்கான் அர  ...»

நவம்பர் 21 – இந்நாள் சிறப்பு

496 - திருத்தந்தை முதலாம் Gelasius இறந்தார்.
1854 - திருத்தந்தை 15ஆம் பெனெடிக்ட் பிறந்தார்.
1970 - Nobel விருது பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் காலமானார்.
  ...»


அமெரிக்கா ஆயர் பேரவைக் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

நவ.19,2009 இத்திங்கள் முதல் வியாழன் வரை நடைபெற்ற அமெரிக்கா ஆயர் பேரவையின் வருடாந்திர கூட்டத்திற்கு திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட் தன் ஆசீரையும், வாழ்த்த  ...»

நவம்பர் 20 புனித வலுவா பெலிக்ஸ்


1127ம் ஆண்டு பிரான்சின் வலுவாவில் பிறந்த பெலிக்ஸ், இளவயதிலே தனது உடைமைகளைக் கைவிட்டு அடர்ந்த காட்டுக்குச் சென்று துறவியாக வாழ்ந்தார். இவருக்கு 71 வயது ந  ...»

வரலாற்றில் நவம்பர் 20


284 - தியோக்கிளேசியன் உரோமைப் பேரரசின் மன்னன் ஆனான்.

1945- நூரெம்பெர்க் நீதி அரண்மனையில் 24 நாத்சி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டனர்.

1985 - மைக்ரோசாஃப்ட்டின் வ  ...»


தலித் கிறிஸ்தவர்களுக்கான உரிமைகள் கோரி புது டெல்லியில் பேரணி

நவ.19,2009 நவம்பர் 19 ஆரம்பமாகும் இந்திய பாராளுமன்றத்தின் குளிர் காலத் தொடரில் கிறிஸ்தவத்தையும், இஸ்லாமியத்தையும் தழுவிய தலித்துக்களுக்கு, மற்ற தல  ...»

ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவின் வருகையால் ஒரிஸ்ஸா திருச்சபையில் நம்பிக்கை  

நவ.19,2009 ஐந்து பேர் கொண்ட ஐரோப்பிய பிரதிநிதிகள் குழு வருகை தந்திருப்பது நம்பிக்கையை உண்டாக்கியிருப்பதாக, ஒரிஸ்ஸாவின் திருச்சபைத் தலைவர்கள் கூறியு  ...»


திருத்தந்தையின் புதன் போது மறைபோதகம்



நவ. 18, 2009 . இப்புதனுக்கான திருத்தந்தையின் மறைபோதக சந்திப்பு திருத்தந்தை 6ஆம் சின்னப்பர் அரங்கில் இடம் பெற்றது.

மத்திய கால இறையியல் குறித்து அண்மைய வாரங்களில் உரை வழங்கி வரும் நம் திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், இவ்வாரம் வழங்கிய உரை, எவ்வாறு மத்திய கால கிறிஸ்தவ விசுவாசமானது, எல்லா காலத்திலும் புகழ் பெற்று விளங்கும் உன்னத கலை படைப்புகளை, அதாவது ஐரோப்பாவின் பேராலய வடிவமைப்புகளைத் தூண்ட  ...»



செவித்திறன் இழந்தோரின் அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட திருத்தந்தை அழைப்பு



நவ.20,2009 செவித்திறன் இழந்தோரின் அடிப்படை உரிமைகளும் மாண்பும் மதிக்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வெள்ளியன்று கேட்டுக் கொண்டார்.
முற்சார்பும் பாகுபாடும் கொண்ட கலாச்சாரங்கள் சமுதாயத்தில் ஒருபொழுதும் இருக்க முடியாது என்று செவித்திறன் இழந்தோருக்கெனச் செயல்படும் பல கழகங்கள் நிரூபித்துள்ளன என்றும் திருத்தந்தை கூறி  ...»



சுரினாம் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு



நவ.20,2009 சுரினாம் அரசுத்தலைவர் ருனால்டோ ரொனால்டு வெநெசியன் இவ்வெள்ளியன்று திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்தார்.
திருத்தந்தையைச் சந்தித்த பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகள் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் சுரினாம் அரசுத்தலைவர் சந்தித்தார்.
சுரினாமின் அரசியல் சமூக நிலவரம், சுற்றுச் சூழல் ப  ...»



நேர்காணல் - அறநெறியும் மனித உயிரும், பகுதி 01 – அருள்தந்தை ஆரோக்யசாமி சே.ச.




நவ.19, 2009 அருள்தந்தை ஆரோக்யசாமி சே.ச., டெல்லி வித்யஜோதி இயேசு சபையினரின் இறையியல் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறநெறியியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வித்யஜோதி இறையியல் இதழின் ஆசிரியர். அறநெறியும் மனித உயிரும், இவை பற்றிய திருச்சபையின் கண்ணோட்டம், ஆகியவை பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.


  ...»



டிஜிட்டல் உலகில் வாழும் சிறாரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும் கத்தோலிக்கச் சமூகத் தொடர்பாளர்கள் கருத்தாய்ச் செயல்பட அழைப்பு



நவ.20,2009 டிஜிட்டல் உலகில் வாழும் சிறாரின் உரிமைகள் மதிக்கப்படுவதற்கும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கும் கத்தோலிக்கச் சமூகத் தொடர்பாளர்களும் ஊடகவியலாரும் கருத்தாய்ச் செயல்பட வேண்டுமென்று உலக மாநாடு ஒன்றில் வலியுறுத்தப்ட்டது.
சிறாரின் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு, தாய்லாந்தின் சியாங் மாய் Chiang Mai நகரில் சிக்னிஸ் SIGNIS என்ற உலக கத்தோலிக்க ஊ  ...»



உலக அளவில் சிறாரின் உரிமைகள் இன்னும் முழுமையாய் மதிக்கப்படவில்லை, யூனிசெப் கவலை



நவ.20,2009 உலக அளவில் சிறாரின் ஒட்டு மொத்த வாழ்வில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் காணப்பட்டாலும், அவர்களின் உரிமைகள் இன்னும் முழுமையாய் மதிக்கப்படவில்லை என்று ஐ.நா.வின் குழந்தை நல நிதி அமைப்பான யூனிசெப் கூறியது.
பல சிறார் பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்றனர் எனவும், 50 கோடி முதல் 150 கோடி வரையிலான சிறார், வன்முறை, பாகுபாடு, புறக்கணிப்பு, தவறாகப் பயன்படுத்தப்படல் போன்றவற்றால் துன்புறுகின்றனர் எனவும் ய  ...»



நவம்பர் 20 நற்செய்தி லூக். 19, 45-48



அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.46 அவர்களிடம் ' என் இல்லம் இறைவேண்டலின் வீடு ' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள் ' என்று கூறினார்.47 இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள்.48 ஆனால  ...»


கத்தோலிக்கப் பல்கலைகழக மாணவர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை



நவ.19,2009 திருச்சபை மற்றும் சமூகத்தில் கத்தோலிக்கப் பல்கலைகழகங்கள் மற்றும் திருச்சபை கல்வி நிறுவனங்களின் முக்கிய பணிகள் குறித்து இவ்வியாழனன்று கத்தோலிக்கப் பல்கலைகழக மாணவர்களுக்கு உரை வழங்கினார் பாப்பிறை 16ஆம் பெனெடிக்ட். ரோமைநகரின் பாப்பிறைப் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கத்தோலிக்கப் பல்கலைகழகங்களின் சர்வதேச கூட்டமைப்பின் அங்கத்தினர்களைத் திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் அரங்க  ...»


பங்களாதேஷ் பிரதமரையும்புருண்டியின் அரசுத் தலைவரையும் திருத்தந்தை சந்தித்தார்



நவ.19,2009 இப்புதனன்று நடைபெற்ற புதன் போது மறைபோதகத்திற்குப் பின்னர், திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவைச் சந்தித்துப் பேசினார். பங்களாதேஷில் இன்று நிலவும் பல பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. அந்நாட்டில் மனித உரிமைகள் காக்கப்படுவது குறித்தும், அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் உறவு குறித்தும் பேசப்பட்டது. திடுத்தந்தையைச் சந்தித்த பின், பி  ...»


மாஸ்கோவில் நடைபெறும் சாலைப் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் பேராயர் மர்கேத்தோ



நவ.19,2009 மனிதர்களிடையேயும், கலாச்சாரங்களுக்கிடையேயும் ஓர் இணைப்பை ஏற்படுத்தி, மனிதர்களுக்கிடையேயான ஒன்றிணைந்த நடவடிக்கைகளுக்கும், பேச்சு வார்த்தைகளுக்கும் ஊக்கமளிக்கும் சாலைப் போக்குவரத்தின் பாதுகாப்பு நிலைகள் குறித்து உலக அளவில் சிந்திக்க வேண்டியது அவசியமான ஒன்று என்றார், திருப்பீட அதிகாரி பேராயர் அகோஸ்தினோ மர்கெத்தோ.
ரஷ்யாவின் மாஸ்கோவில் இவ்வியாழனும், வெள்ளியும் நடை  ...»




தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.






கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்






ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் எளிதாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு வத்திக்கான் எடுத்துள்ள செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார் தென்கொரிய மூத்த ஆங்கிலிக்கன் சபை குரு.






மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.






இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்






நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!