ஞாயிறு சிந்தனை
சென்ற செவ்வாயன்று விவிலியத் தேடலில் இரு பெண்களுக்கு இயேசு ஆற்றிய புதுமைகளைச் சிந்தித்த பொது, அப்பெண்கள் வழியே ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொள்ள மு ...»
|
நவ. 08 - புனித காட்ப்ரி (Godfrey)
1050ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவரது தந்தை இவரை 5 வயது சிறுவனாக துறவு மடத்தவர்களிடம் ஒப்படைத்தார். 25வ ...»
|
நவ. 08 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:
1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார். 1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெ ...»
|
இந்நாள் நற்செய்தி. நவ. 07.
லூக்கா நற்செய்தி அதிகாரம் 16, 9-15
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது,
' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு ந ...»
|
|

|
கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது குறித்து திருத்தந்தை பாராட்டு


நவ.06,2009 கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது 2002ம் ஆண்டில் பாப்பிறை 2ம் ஜான் பவுலை அந்நாட்டிற்கு வரவேற்றது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கஜக்ஸ்தான் குடியரசு தலைவர் நூர்சுல்தான் நஜார்பாயேவை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து இருபது நிமிடங்கள் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இச்சந்திப்பின் இறுதியில், பிரமிடு வடிவத்திலான தலைநகர் ஆ ...»

|
திருத்தந்தை - விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம்


நவ.07,2009 விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
திருப்பீட பொதுநிலையினர் அவை, “திருச்சபையும் விளையாட்டும்” என்ற தலைப்பில், உரோமையில் இவ்வெள்ளி, சனி தினங்களில் நடத்திய கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை, விளையாட்டுகளின் நேர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு இளையோருக்கான விளையாட்டுகளுக்குத் திருச்சபை தொ ...»

|

|
நவம்பர் 07 புனித வில்லிபுரோர்டு விழா


நெதர்லாந்தின் ஃபிசியாவின் திருத்தூதர் என அழைக்கப்படும் புனித வில்லிபுரோர்டு, ஏறத்தாழ 658ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து புனித வில்பிரட்டின்கீழ் துறவு மடத்தில் வாழ்ந்து புனிதர்கள் எக்பெர்ட் மற்றும் விக்பெர்ட்டின் கீழ் கல்வி பயின்றார். ஃபிரிசியர்களின் பேராயராகப் பணியாற்றிய போது புனித போனிபாசின் முழு ஆதரவையும் பெற்றார். இவர் உயிரிழந்த நவம்பர் 7ம் தேதியன்று இவரது விழா சிறப்பிக்கப்படுகின ...»

|
வரலாற்றில் நவம்பர் 07


1888 – நொபெல் இயற்பியல் விருது பெற்ற தமிழக விஞ்ஞானி சர் சி வி இராமன் பிறந்தார்.
2000 – இந்திய முன்னாள் நிதி அமைச்சரும் மஹராஷ்டிர ஆளுனருமான பாரத ரத்னா சி.சுப்ரமணியம் காலமானார்.
...»

|
தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.
|
கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்
|
மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.
|
இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்
|
|




















|