வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


ஆண்டின் பொதுக்காலம் 32 ஆம் ஞாயிறு வாசகங்கள்

அரசர்கள் முதல் நூல் 17: 10-16
அந்நாட்களில் எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளை  ...»


ஞாயிறு சிந்தனை

சென்ற செவ்வாயன்று விவிலியத் தேடலில் இரு பெண்களுக்கு இயேசு ஆற்றிய புதுமைகளைச் சிந்தித்த பொது, அப்பெண்கள் வழியே ஒரு சில பாடங்களைக் கற்றுக்கொள்ள மு  ...»

கியூபத் திருச்சபை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு திருப்பீட சமூகத் தொடர்பு அவைத் தலைவர் அரசிடம் வேண்டுகோள்


நவ.07,2009 கியூபத் திருச்சபை, சமூகத் தொடர்பு சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதன் மூலம் அந்நாட்டில் அது தனது மறைப்பணியை முழுமைய  ...»

பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகள் பலவீனமடைந்ததன் அடையாளம், திருப்பீட பேச்சாளர்


நவ.07,2009 பெர்லின் சுவர் வீழ்ந்தது, மக்களின் சுதந்திரத்திற்கான தாகம் மற்றும் கடவுளுக்கு எதிரான கருத்துக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட அமைப்புகளின் பலவீன  ...»

நவ. 08 - புனித காட்ப்ரி (Godfrey)

1050ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர் தன் சிறு வயதிலேயே தாயை இழந்தார். இவரது தந்தை இவரை 5 வயது சிறுவனாக துறவு மடத்தவர்களிடம் ஒப்படைத்தார். 25வ  ...»

நவ. 08 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:

1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் (Wilhelm Röntgen) எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜெ  ...»


இந்நாள் நற்செய்தி. நவ. 07.

லூக்கா நற்செய்தி அதிகாரம் 16, 9-15

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது,

' ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு ந  ...»


நற்செய்தி தெருக்களில் அறிவிக்கப்படும் போது அதன் வல்லமை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுகின்றது, திருப்பீடம்


நவ.06,2009 நற்செய்தி தெருக்களில் அறிவிக்கப்படும் போது அதன் வல்லமை தனிப்பட்ட விதத்தில் வெளிப்படுகின்றது என்று குடியேற்றதாரர்கள் மற்றும் பயணிகளுக்கான த  ...»

இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து பேரணி


நவ.06,2009 இலங்கையில் காவல்துறையினரின் வன்முறைகளைக் கண்டித்து குருக்கள், கன்னியர் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்புவில் எதிர்ப்புப் பேரணி ஒன்றை இ  ...»

லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு வழங்க முன்வந்துள்ளனர்


நவ.06,2009 ஸ்பெயின் நாட்டுக் குருக்கள் செய்து வரும் பிறரன்புப் பணிகளைப் பின்பற்றி பிரான்ஸ் நாட்டின் லியோன் மறைமாவட்ட குருக்கள் தங்களது ஒருமாத வருமானத்  ...»


திருத்தந்தையின் புதன் மறைபோதகம்.


நவ. 04. புனித ராயப்பர் பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையின் மறை போதகம் இடம்பெற்றது.

இறையியலானது துறவுமட வாழ்வாலும், அறிவு சார்ந்த கல்வி நிலைப்படுகளாலும் எவ்வாறு அணுகப்பட்டது என்பதன் ஒப்புமை குறித்து நாம் கடந்த வாரம் நோக்கியதன் தொடர்ச்சியை இப்போது காண்போம் என தன் புதன் பொது மறைபோதகத்தைத் துவங்கினார் பாப்பிறை 16 ஆம் பெனெடிக்ட். Clairvaux ன் புனித பெர்னார்தும், அபெலார்டும்  இறையியலை, அறி  ...»



கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது குறித்து திருத்தந்தை பாராட்டு




நவ.06,2009 கஜக்ஸ்தான் குடியரசு சமய சுதந்திரத்திற்காக உழைத்து வருவது 2002ம் ஆண்டில் பாப்பிறை 2ம் ஜான் பவுலை அந்நாட்டிற்கு வரவேற்றது ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

கஜக்ஸ்தான் குடியரசு தலைவர் நூர்சுல்தான் நஜார்பாயேவை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்து இருபது நிமிடங்கள் பேசிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின் இறுதியில், பிரமிடு வடிவத்திலான தலைநகர் ஆ  ...»



திருத்தந்தை - விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம்




நவ.07,2009 விளையாட்டு, மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருப்பீட பொதுநிலையினர் அவை, “திருச்சபையும் விளையாட்டும்” என்ற தலைப்பில், உரோமையில் இவ்வெள்ளி, சனி தினங்களில் நடத்திய கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை, விளையாட்டுகளின் நேர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு இளையோருக்கான விளையாட்டுகளுக்குத் திருச்சபை தொ  ...»



பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு பிரேஷாவுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பயணம்




நவ.07,2009 பாப்பிறை ஆறாம் பவுல் இறந்ததன் முப்பதாம் ஆண்டை முன்னிட்டு வட இத்தாலியிலுள்ள அவரின் தாயகப் பகுதியான பிரேஷ (Brescia) வுக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

இத்திருப்பயணத்தில், பாப்பிறை ஆறாம் பவுல் பிறந்த ஊரான Concesio வில் பாப்பிறை ஆறாம் பவுல் மையத்தைத் தொடங்கி வைப்பார். அத்திருத்தந்தையின் இரண்டு கையெழுத்துப் பிரதிகளையும் அம்மையத்திற்கென வழங்குவார். மே  ...»



கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்துள்ளது, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர்




நவ.07,2009 கடந்த ஆண்டில் குருத்துவத்திற்கான இறையழைத்தல்கள் உலகின் இருபது நாடுகளில் அதிகரித்திருப்பதாக, குருத்துவ அழைத்தலுக்கான பாப்பிறை மேய்ப்புப்பணி இயக்குனர் பேரருட்திரு பிரான்சிஸ் பொன்னிச்சி (Francis Bonnici) தெரிவித்தார்.

பிரிட்டன் இறையழைத்தல் இயக்குனர்களுக்கென உரோமையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனை அறிவித்த பேரருட்திரு பொன்னிச்சி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குருத்துவத்திற்கான இறையழைத்த  ...»



அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஏற்படும் தவறுகள் கண்டு பயப்படக் கூடாது, பாப்பிறை அறிவியல் கழகத் தலைவர்

 




நவ.06,2009 அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஏற்படும் தவறுகள் பிற கண்டுபிடிப்புகளுக்குப் பாதை அமைப்பதால் அத்தவறுகளைக் கண்டு பயப்படக் கூடாது என்று பாப்பிறை அறிவியல் கழகத் தலைவர் கர்தினால் ஜோவான்னி லயோலோ கூறினார்.

பாப்பிறை அறிவியல் கழகம் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள விண்வெளி உயிரியல் பற்றிய ஒருவாரக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து உரையாற்றிய கர்தினால் லயோலோ இவ்வாறு கூறினார்.

புதிய புதிய பாதைக  ...»



இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இது ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும், சர்வதேச காரித்தாஸ்




நவ.06,2009 இப்பூமி வெப்பமடைந்து வருவதைக் குறைப்பதற்கு உலகத் தலைவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்நிலை ஏழைகள் மற்றும் பசியாய் இருப்போர் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் என்று சர்வதேச காரித்தாஸ் மற்றும் பிற மனிதாபிமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

உலக வெப்பநிலை மாற்றம், தற்போது போதிய உணவின்றி வாடும் 100 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்கு தடங்கலாய் இருக்கினறது எ  ...»



நவம்பர் 07 புனித வில்லிபுரோர்டு விழா




நெதர்லாந்தின் ஃபிசியாவின் திருத்தூதர் என அழைக்கப்படும் புனித வில்லிபுரோர்டு, ஏறத்தாழ 658ம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்து புனித வில்பிரட்டின்கீழ் துறவு மடத்தில் வாழ்ந்து புனிதர்கள் எக்பெர்ட் மற்றும் விக்பெர்ட்டின் கீழ் கல்வி பயின்றார். ஃபிரிசியர்களின் பேராயராகப் பணியாற்றிய போது புனித போனிபாசின் முழு ஆதரவையும் பெற்றார். இவர் உயிரிழந்த நவம்பர் 7ம் தேதியன்று இவரது விழா சிறப்பிக்கப்படுகின  ...»


வரலாற்றில் நவம்பர் 07




1888 – நொபெல் இயற்பியல் விருது பெற்ற தமிழக விஞ்ஞானி சர் சி வி இராமன் பிறந்தார்.

2000 – இந்திய முன்னாள் நிதி அமைச்சரும் மஹராஷ்டிர ஆளுனருமான பாரத ரத்னா சி.சுப்ரமணியம் காலமானார்.

  ...»



துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும், திருத்தந்தை




நவ.05,2009 இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களையும் சோதனைகளையும் நித்திய வாழ்க்கையின் கண்ணோட்டத்தில் தாங்கிக் கொள்ளும் போது அவை உண்மையிலேயே மிகுந்த மதிப்பு மிக்கதாக இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

திருச்சபையில் இறந்த கர்தினால்கள், பேராயர்கள் மற்றும் ஆயர்களின் ஆன்மாக்களுக்காக இவ்வியாழனன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிகழ்த்தி  ...»




தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.






கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்






மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.






இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்






நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!