விவிலியத் தேடல்:
இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேச ...»
|
நாளும் ஒரு நல்லெண்ணம்
பிப்.08,2010 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கடமை ஒளிந்திருக்கிறது. அந்தக் கடமையைக் கண்டறிந்த மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த மனிதருள், மார்ட்டின் லூத் ...»
|
|

|

|

|
வடஅயர்லாந்து குறித்த புதிய உடன்பாட்டிற்கு அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் மகிழ்ச்சி


பிப்.09,2010 வடஅயர்லாந்து அரசு, தனது காவல்துறை மற்றும் நீதித்துறை விவகாரங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கென இடம்பெற்றுள்ள புதிய உடன்பாட்டை வரவேற்றுள்ளார் அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர்.
வடஅயர்லாந்து மக்களின் அன்றாட வாழ்வை மிகவும் பாதித்து வருகிற விவகாரங்களை, குறிப்பாக அரசியல், பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சரியான இடத்தில் வைக ...»

|
வரலாற்றில் பிப்ரவரி 09


249 - பல்மருத்துவர்களின் பாதுகாவலராகிய புனிதை அப்போலோனியா மறைசாட்சியானாள்.
1621 - திருத்தந்தை 15ம் கிரகரி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார் ...»

|
திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் – புனித தொமினிக்


பிப்.03,2010 ஐரோப்பிய நகர்கள் எங்கும் குளிர் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் பிற நகர்களோடு ஒப்பிடும் போது உரோமை நகரில் குளிர் இதமாகவே இருப்பதாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் இப்புதன் காலை குளிரின் தீவிரம் குறைவுபட்டு சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது எனக் கூறலாம். இதமான ஒருகாலநிலை இருந்ததால் திருப்பயணிகளின் கூட்டமும் இன்று உரோம் நகரில் குறிப்பிட்டுச் சொல்லு ...»

|
தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.
|
கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்
|
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளையோர் சார்பில் ஆயர்களின் விண்ணப்பம்
|
ஹைய்ட்டியில் சேதமடைந்துள்ள திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அமெரிக்க தலத்திருச்சபை உதவி
|
ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் எளிதாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு வத்திக்கான் எடுத்துள்ள செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார் தென்கொரிய மூத்த ஆங்கிலிக்கன் சபை குரு.
|
மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.
|
மறைபோதகர் அருள்தந்தை மத்தேயோ ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டின் நினைவாக மக்காவோவில் கருத்தரங்கு
|
இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்
|
|




















|