வத்திக்கான்
  வானொலிவத்திக்கான்
  வானொலி
வத்திக்கான்
  வானொலி  

வகைப்
  பிரிவுகள்


  பிறரன்பும்
   தோழமையும்



  தி௫ச்சபை


  கலாச்சாரமும்
   சமுதாயமும்



  வத்திக்கான்
   ஆவணங்கள்



  ஆயர் மன்றம்


  கிறிஸ்தவ
   ஒன்றிப்பு



  குடும்பம்


  இளையோர்


  நீதியும்
   அமைதியும்



  அரசியல்


  மும்
   ௨ரையாடலும்



  அறிவியல்


  பொது
   மறைபோதகமும்
   மூவேளை
   செபமும்



  தி௫ப்பயணங்கள்




பிற
  மொழிகள்


  நாங்கள் யார்


  நிகழ்ச்சிகள்
   நேரம்



  எமது நிகழ்ச்சிகள்


  வானொலி
   மையத்திற்கு
   எழுது



  வத்திக்கான்
   வானொலியை
   ஆதரி



  இணைப்புகள்


  Rss & Podcast


  Radio for Radios


  வத்திக்கான்
   வானொலியின்
   தயாரிப்புகள்


வத்திக்கான்
  தலைப்பு
  பக்கம்


  தி௫ப்பீடம்


  வத்திக்கான் நகரம்


  தி௫த்தந்தை
   நிகழ்த்தும்
   தி௫வழிபாடுகள்



  தி௫ப்பீட
   பத்திரிகை
   அலுவலகம்



  லொசர்வாத்தோரே
   ரொமானோ



  வத்திக்கான்
   தொலைக் காட்சி
   மையம்


பிப்ரவரி, 10 - நாளும் ஒரு நல்லெண்ணம்


IKKYU என்ற சென் குரு சிறுவயதிலேயே மிகக் கூர்மையான அறிவைக் கொண்டிருந்தார். மற்றொரு சென் குருவிடம் அவர் பயிற்சிபெற்று வந்தார். ஒரு நாள் தன  ...»


விவிலியத் தேடல்:


இயேசு ஆற்றிய புதுமைகளிலேயே மிகப் புகழ்பெற்ற புதுமையாகக் கருதப்படுவது இயேசு இலாசரை உயிர்ப்பிக்கும் புதுமை. இறந்தவர்கள் பலரை இயேச  ...»


இலங்கையில் அரசியல் தொடர்புடைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்-கிறிஸ்தவசபைத் தலைவர்கள் அழைப்பு

பிப்.09,2010 இலங்கையில் அமைதியும் ஜனநாயகமும் நீடித்து நிலைக்க வேண்டுமெனில் அரசியல் தொடர்புடைய வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்  ...»

அகிம்சா என்பது நவீன உலகின் மொழியாக மாற வேண்டும்- இத்தாலிய ஆயர்

பிப்.09,2010 போர் என்பது அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது மட்டும் அல்ல, மனிதாபிமானமும் அற்றது என்ற வகையில் அகிம்சா என்பது நவீன உலகின் மொழியா  ...»

கேரளக் கிறிஸ்தவசபைத் தலைவர்களுடன் இந்துமதக் குழு ஒன்றின் தலைவர் நல்லுறவு

பிப்.09,2010 கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களுடனான உறவை மேம்படுத்தும் விதமாக இந்துமதக் குழு ஒன்றின் தலைவர் கேரளாவின் மூன்று கிறிஸ்தவசபைத் தலைவர்களுக  ...»

பிரான்சின் லூர்து அன்னை திருத்தலத்தில் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் செபிக்கும் ஒவ்வொருவரும் தங்களில் குணப்படுத்தலை உணர முடியும்- மருத்துவர்

பிப்.09,2010 பிரான்சின் லூர்து அன்னை திருத்தலத்தில் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் செபிக்கும் ஒவ்வொருவரும் தங்களில் குணப்படுத்தலை உணர முடியும  ...»

ஹெய்ட்டியின் கடன்களை இரத்து செய்ய முன்வந்துள்ள ஜி-7 நாடுகளுக்குப் பாராட்டு

பிப்.09,2010 நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாட்டின் தங்களுக்கான கடன்களை இரத்து செய்யவுள்ளதாக ஜி-7 என்ற ஏழு வளர்ந்த நாடுகள் அறி  ...»

நாளும் ஒரு நல்லெண்ணம் பிப்.09,2010

இராபர்ட் ஃபுல்டன் என்பவர் தான் கண்டுபிடித்த நீராவிப் படகை வெள்ளோட்டம் விடுமுன்னர் அதைப் பொதுமக்களுக்குக் காட்ட விரும்பினார். ஹட்  ...»

நாளும் ஒரு நல்லெண்ணம்

பிப்.08,2010 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கடமை ஒளிந்திருக்கிறது. அந்தக் கடமையைக் கண்டறிந்த மனிதர் ஆசீர்வதிக்கப்பட்டவர். இந்த மனிதருள், மார்ட்டின் லூத்  ...»


ஒருவர் உண்மையிலேயே இறைவனைச் சந்திக்கும் பொழுது அவருடைய இயலாமைகள் வெளிப்படுகின்றன - திருத்தந்தை



பிப்.08,2010 ஒருவர் உண்மையிலேயே இறைவனைச் சந்திக்கும் பொழுது அவருடைய இயலாமைகள் வெளிப்படுகின்றன என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

ஒருவர் உண்மையிலேயே கடவுளைச் சந்திக்கும் போது, அது தாழ்ச்சிநிறைந்த அனுபவமாக இருக்கின்றது என்ற திருத்தந்தை, இத்தகைய இயலாமைகள் ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளை, நம் ஆண்டவர் தம்மைப் பின்பற்றுமாறு பாவிகளைத் தொடர்ந்து அழைத்து வருகிறார் என்று உரைத்தார்.

இஞ்ஞாயிறு ம  ...»



மனித வாழ்வு தாயின் கருவறை முதல் அவன் இயற்கையான மரணம் அடையும்வரை பாதுகாக்கப்பட வேண்டும் - திருத்தந்தை




பிப்08,2010 மூவேளை செபத்திற்குப் பின்னர் விசுவாசிகளை பலமொழிகளில் வாழ்த்திய திருத்தந்தை, இத்தாலியில் ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட வாழ்வு தினம் பற்றிப் பேசினார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி வறுமையையும் பெரும் சமூக சமத்துவமற்றதன்மைகளையும் உருவாக்கியிருப்பதாகவும். இது வாழ்வை வெகுவாய்ப் பாதிப்பதாகவும் மிகவும் நலிந்தவர்களை அதிகம் பாதிப்பதாகவும் தெரிவித்தார் அவர்.

எனவே இந்தச் சூழலானது, வ  ...»



கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிவாரண உதவிகள் முழுஅளவில் இன்னும் செய்யப்படவில்லை- ட்டாக்-புவனேஷ்வர் பேராயர்



பிப்.09,2010 கந்தமால் மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் வன்முறையால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று ஒரிசா மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் உறுதி அளித்திருக்கின்ற போதிலும் அவை முழுசெயல்வடிவம் பெறாமலே இருக்கின்றன என்று கட்டாக்-புவனேஷ்வர் பேராயர் இரபேல் சின்னத் கூறினார்.

கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவப் பழங்குடியினர் தங்களின் வீடுகளிலிருந்து முழுவதுமாக வெளியேற  ...»



தடுத்து நிறுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது-வத்திக்கான் உயர் அதிகாரி




பிப்.09,2010 தடுத்து நிறுத்தக்கூடிய நோய்கள் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைவால் உலகில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கின்றது என்று பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.

ஏறத்தாழ 20 கோடிச் சிறார் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், இவர்களில் பாதிப்பேரின் வாழ்வும் நலமும் அச்சுறுத்தலுக்கு உட்படுள்ளன, ஏறத்தாழ 10 இலட்சம் குழந்தைகள் கருவிலே கொல்லப்படுகின்றன என்றும் பேராயர் த  ...»



பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் வருங்காலத்தில் குழந்தைகளும் இன்றி வாழ்பவர்களே- I.O.R தலைமைப் பொறுப்பாளர்



பிப்.09,2010 பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் வங்கி மேலாளர்கள் அல்ல, மாறாக வருங்காலத்தில் நம்பிக்கையின்றி குழந்தைகளும் இன்றி

வாழ்பவர்களே என்று I.O.R என்ற சமயப் பணிகளுக்கான நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் எத்தோரே கோத்தி தெதெஸ்கி கூறினார்.

குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது, உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஒரு காரணம் என்ற அவர், மேற்கத்திய நாடுகளின் மக்கள்தொகை வளர்ச்சி வ  ...»



வடஅயர்லாந்து குறித்த புதிய உடன்பாட்டிற்கு அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர் மகிழ்ச்சி




பிப்.09,2010 வடஅயர்லாந்து அரசு, தனது காவல்துறை மற்றும் நீதித்துறை விவகாரங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கென இடம்பெற்றுள்ள புதிய உடன்பாட்டை வரவேற்றுள்ளார் அயர்லாந்து ஆயர் பேரவைத் தலைவர்.

வடஅயர்லாந்து மக்களின் அன்றாட வாழ்வை மிகவும் பாதித்து வருகிற விவகாரங்களை, குறிப்பாக அரசியல், பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த விவகாரங்களைக் கையாளுவதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் சரியான இடத்தில் வைக  ...»



ஒன்றிணைந்த மற்றும் நிலையான குடும்பங்களில் பிள்ளைகள் வளர்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது முக்கியம்- திருத்தந்தை




பிப்.08,2010 ஒன்றிணைந்த மற்றும் நிலையான குடும்பங்களில் பிள்ளைகள் வளர்வதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீட குடும்ப அவை வத்திக்கானில் இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொள்ளும் 150 பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருமணமான தம்பதியரும் எந்த  ...»



கொல்லப்பட்ட 12 வயது கிறிஸ்தவச் சிறுமியின் வழக்கை எடுத்து நடத்த வருபவர் எரித்துக்கொல்லப்படுவார் - பாகிஸ்தான் வழக்குரைஞர் அமைப்பு எச்சரிக்கை




பிப்.08,2010 பாகிஸ்தானில் வழக்குரைஞர் ஒருவரால் கொல்லப்பட்ட 12 வயது கிறிஸ்தவச் சிறுமியின் வழக்கை எடுத்து நடத்த வரும் எந்த ஒரு வழக்குரைஞரும் எரித்துக்கொல்லப்படுவார் என பாகிஸ்தான் வழக்குரைஞர் அமைப்பு அச்சுறுத்தியுள்ளதாக அந்நாட்டு கிறிஸ்தவர்கள் அறிவித்தனர்.

சிறுமியைக் கொன்றவர் லாகூர் நீதிமன்ற வழக்கறிஞர் அமைப்பின் முன்னாள் தலைவர் என்பதால், சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என விரும்புவர  ...»



வரலாற்றில் பிப்ரவரி 09




249 - பல்மருத்துவர்களின் பாதுகாவலராகிய புனிதை அப்போலோனியா மறைசாட்சியானாள்.

1621 - திருத்தந்தை 15ம் கிரகரி பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1885 - முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.

1895 - வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்
  ...»



திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் – புனித தொமினிக்




பிப்.03,2010 ஐரோப்பிய நகர்கள் எங்கும் குளிர் தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் பிற நகர்களோடு ஒப்பிடும் போது உரோமை நகரில் குளிர் இதமாகவே இருப்பதாகவே சொல்ல வேண்டியிருக்கிறது. அதிலும் இப்புதன் காலை குளிரின் தீவிரம் குறைவுபட்டு சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது எனக் கூறலாம். இதமான ஒருகாலநிலை இருந்ததால் திருப்பயணிகளின் கூட்டமும் இன்று உரோம் நகரில் குறிப்பிட்டுச் சொல்லு  ...»



தமது முந்நாள் மாணவர்களைச் சந்திக்க உள்ளார் திருத்தந்தை.140509.






கிறிஸ்தவ சபைகள் தங்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையை தவிர்த்து ஒன்றிப்பு உணர்வை ஊக்குவிப்பதே தங்களது தலையாயப் பணி, கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்






இலங்கையில்  கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளையோர் சார்பில் ஆயர்களின் விண்ணப்பம்





ஹைய்ட்டியில் சேதமடைந்துள்ள திருச்சபைக் கட்டிடங்களை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு அமெரிக்க தலத்திருச்சபை உதவி






ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் எளிதாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் சேருவதற்கு வத்திக்கான் எடுத்துள்ள செயல்பாட்டைப் பாராட்டியுள்ளார் தென்கொரிய மூத்த ஆங்கிலிக்கன் சபை குரு.






மணிக்கட்டில் ஏற்பட்ட விபத்து இறைத்திட்டம் என்கிறார் திருத்தந்தை.3007.






மறைபோதகர் அருள்தந்தை மத்தேயோ ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டின் நினைவாக மக்காவோவில் கருத்தரங்கு





இலங்கையில் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளில் பலரின் வீடுகள் அழிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் சேதமடைந்த ஆலயங்களில் அடைக்கலம் தேடுகின்றனர்






நிகழ்ச்சிகளை
  கேள்


நேரடியாக


கேட்டுக்
  கொண்டதன்
  பேரில்


Professional audio for rebroadcasting


தி௫த்தந்தையின்
  குரல்


மூவேளை
  செபம்

சந்திப்புகள்

Video programmes


Web TV

Video on demand


தி௫த்தந்தையின்
  மேய்ப்புப்பணி
  தி௫ப்பயணங்கள்


சிறப்பு
  ஒலிபரப்புக்கள்s


இசை

இசை

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

தி௫வழிபாட்டு
  நிகழ்ச்சிகள்

 
 
வானொலி
  மையத்திற்கு
  எழுது  வானொலி மையத்திற்கு எழுது
top
top
All the contents on this site are copyrighted ©. Webmaster / Credits / Legal conditions / Advertising
top
top

Valid HTML 4.01! Valid CSS!